Thursday, April 28, 2011

ஊருக்கு மட்டும் தான் உபதேசம் எனக்கல்ல

ஊருக்கு மட்டும் தான்  உபதேசம் எனக்கல்ல 
இது இஸ்லாத்தில் எந்த அளவு பாரதூரமானது பாருங்கள் ! 

நபி صلاله عليهوسلم அவர்களின் அமுத வாக்கு இவ்வாறு கூறுகிறது 

உங்களிடம் இல்லாத நற்பண்புகளை பிறரிட்கு ஏவாதீர்கள்.

புனிதமிகு அல் குரான் இவ்வாறு கூறுகிறது : 

سورة البقرة
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚأَفَلَا تَعْقِلُونَ ﴿٤٤﴾
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

Will you enjoin good deeds on the others and forget your own selves? You also read the Scriptures, why do you then not understand?

No comments:

Post a Comment